Monday, March 29, 2010

எதிர்மறை

நீ வந்து அமர்ந்த பொழுது இறகு போல லேசாக ஆனது என் இதயம் ;
நீ விட்டு விலகிய பொழுது கனத்து போனது ஏனோ ?
இயற்பியலின் எதிர்மறையடி நீ பெண்ணே !

No comments:

Post a Comment

Followers